அப்போவே ஜோதிடர் சொன்னாரு.. விஜய் செய்ததை நாமும் செய்திருக்கலாம் போல.. மகனிடம் புலம்பிய எடப்பாடி!
சென்னை: முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனிடம் புலம்ப தொடங்கி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும் கூட, அவரின் ஆஸ்தான ஜோதிடர் அலுவலகத்தை மாற்ற அறிவுறுத்தினாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ஒருவேளை மாற்றி இருந்தால் அதிகாரம் நிலைத்திருக்குமோ என்று புலம்ப வருகிறார்.