தமிழகம்

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு அரசு நிர்​ண​யித்த அதி​கபட்ச சில்​லறை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக புகார்​கள் இருந்து வரு​கின்​றன.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy