CLOSE

Blog

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு அரசு நிர்​ண​யித்த அதி​கபட்ச சில்​லறை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக புகார்​கள் இருந்து வரு​கின்​றன.

செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது

அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.

Read More

சிஎம் பையன் என்பதை மறந்துடுங்க! ஆனால்.. விஜய் மகன் சொன்ன வார்த்தை! பாயிண்ட்டை பிடித்த ரசிகர்கள்

சென்னை: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய விவாகரத்து வழக்கு வெளியே வந்ததும் விஜய் குடும்ப பிரச்சனை பற்றி பல விவாதங்கள் இருந்தது. அதே நேரத்தில் விஜய்யின் மகன் இயக்குனராக சிக்மா படத்தில் அறிமுகம் ஆகி இருப்பதால் அவர் பிரமோஷனில் அப்பா குறித்து பேசுவாரா? பேசினால் என்ன சொல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து. இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் யூடியூப் சேனல் ஒன்றியத்து

Read More

எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.. சந்தோஷமாக போஸ்ட் போட்ட நடிகர் கவின்

சென்னை: நடிகர் கவினுக்கு இன்று மறக்க முடியாத நாளாக மாறி இருக்கிறது. சின்னத்திரையில் ஒரு சாதாரண நடிகராக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் நம்பிக்கைகுரிய இளம் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் கவின் தற்போது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

Read More

விருச்சிக ராசிக்கு விபரீத ராஜயோகம்.. ஆகஸ்ட் மாதத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்

August Matha Palan 2026: ஜூலை மாதம் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் நாளை பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

Read More

அப்போவே ஜோதிடர் சொன்னாரு.. விஜய் செய்ததை நாமும் செய்திருக்கலாம் போல.. மகனிடம் புலம்பிய எடப்பாடி!

சென்னை: முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனிடம் புலம்ப தொடங்கி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதும் கூட, அவரின் ஆஸ்தான ஜோதிடர் அலுவலகத்தை மாற்ற அறிவுறுத்தினாராம். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ஒருவேளை மாற்றி இருந்தால் அதிகாரம் நிலைத்திருக்குமோ என்று புலம்ப வருகிறார்.

Read More

முழுமையாக நிரம்பும் கர்நாடக அணைகள்.. ஆனாலும் தமிழகத்துக்கு நீர் விடாத டிகே சிவக்குமார்! இதோ டேட்டா

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தமிழகத்துக்கு காவிரி நீர் ஆதாரமாக இருக்கும் ஹாரங்கி, ஹேமாவதி, கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் இன்னும் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் அதுபற்றி விளக்கம் அளித்தள்ளார்.

Read More
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy